ADDED : ஆக 26, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் அஷ்ரப் அலி 47.
இவர் டூவீலரில் பேராவூர் கண்மாய்க்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தார். அவரிடம் கேணிக்கரை போலீசார் விசாரித்த போது மறைத்து வைத்திருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை கைப்பபற்றி அவரை கைது செய்தனர்.–
