sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஜன.31 வரை பயிர் கடன்

/

ஜன.31 வரை பயிர் கடன்

ஜன.31 வரை பயிர் கடன்

ஜன.31 வரை பயிர் கடன்


ADDED : ஜன 17, 2025 05:04 AM

Google News

ADDED : ஜன 17, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 132 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. நெற்பயிருக்கு ஜன.,13 வரை 50 ஆயிரத்து 867 விவசாயிகளுக்கு ரூ.363.20 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு 2024-25ம் ஆண்டிற்கான பயிர்கடன் ஜன.,31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய உறுப்பினர்கள் உட்பட தகுதியுள்ள விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயிர் கடன் பெறலாம்.






      Dinamalar
      Follow us