sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சைக்கிளில் வந்தனர் சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள்

/

சைக்கிளில் வந்தனர் சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள்

சைக்கிளில் வந்தனர் சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள்

சைக்கிளில் வந்தனர் சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள்


ADDED : மார் 30, 2025 04:48 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பாதுகாப்பு வீரர்கள் சைக்கிள் ஊர்வலம் துவக்கியுள்ளனர்.

மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் வந்தனர். நேற்று தொண்டிக்கு வந்த அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருவாடானை தாசில்தார் ஆண்டி, தொண்டி வருவாய் ஆய்வாளர் மேகமலை, வி.ஏ.ஓ. நம்புராஜேஸ் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.






      Dinamalar
      Follow us