sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சூறாவளியால் மீனவர்களுக்கு தடை

/

சூறாவளியால் மீனவர்களுக்கு தடை

சூறாவளியால் மீனவர்களுக்கு தடை

சூறாவளியால் மீனவர்களுக்கு தடை


ADDED : டிச 18, 2024 02:35 AM

Google News

ADDED : டிச 18, 2024 02:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் சூறாவளி வீசுவதால் 2ம் நாளாக மீன்பிடிக்க தடை விதித்ததால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளிக் காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.

இதனால் டிச.14ல் ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் 2ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் மேக மூட்டத்துடன் சூறாவளி வீசியதால் கடலில் அதிக நீரோட்டம் காணப்பட்டது.

இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை நீட்டிக்கப்படுவதாக நேற்று மாலை 5:00 மணிக்கு மீன்துறையினர் அறிவித்தனர்.

இதனால் வேலையின்றி அன்றாட குடும்பச் செலவுக்கு வருமானமும் இன்றி மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.






      Dinamalar
      Follow us