sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தொடரும் சூறாவளி 6ம் நாளாக பாம்பன் மீனவர்களுக்கு தடை

/

தொடரும் சூறாவளி 6ம் நாளாக பாம்பன் மீனவர்களுக்கு தடை

தொடரும் சூறாவளி 6ம் நாளாக பாம்பன் மீனவர்களுக்கு தடை

தொடரும் சூறாவளி 6ம் நாளாக பாம்பன் மீனவர்களுக்கு தடை


ADDED : அக் 25, 2025 01:11 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் தொடர்ந்து சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல ஆறாவது நாளாக மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து மன்னார்வளைகுடா, வங்கக்கடலில் சூறாவளி காரணமாக கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இச்சூழலில் மீன்பிடிக்க சென்றால் மீனவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அக்.,19 முதல் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

இந்நிலையில் ஆறாம் நாளான நேற்றும் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பால் இப்பகுதி மீனவர்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் 750 விசைப்படகுகள், 300 நாட்டுப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர்.






      Dinamalar
      Follow us