sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

புயல்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

/

புயல்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

புயல்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை

புயல்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை


ADDED : அக் 27, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: வங்ககடலில் உருவான மோந்தா புயல் எச்சரிக்கையால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

மோந்தா புயல், ஆந்திரா காக்கிநாடா அருகே கரையை கடக்கும் எனவும், இதனால் தமிழக கடலோர பகுதியில் மழை பெய்து, கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது.

இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றால் விபரீதம் ஏற்படும் என்பதால் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்கச் செல்லும் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.

அக்.,19ல் வங்க கடலில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால், அன்று முதல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதித்த நிலையில், 8 நாட்களுக்குப் பின் இன்று (அக்., 27) மீன்பிடிக்கச் செல்ல ஆயத்தமாக இருந்த நிலையில், மோந்தா புயலால் மீண்டும் தடைஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us