sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

/

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


ADDED : நவ 26, 2024 01:28 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது தாழ்வு மண்டலமாக மாறியதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சூறாவளியுடன் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்தது.

இதையடுத்து நேற்று காலை பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நேற்று ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் மிதமான மழை பெய்தது.

கடலில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் மீனவர்கள் 2000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி பாதுகாப்பாக நிறுத்தினர்.






      Dinamalar
      Follow us