sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

/

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


ADDED : ஆக 20, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒடிசா கோபால்பூர், வடக்கு ஆந்திர பிரதேச கடற்கரை இடையே கரை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. இந்த தொலைதுார வானிலை எச்சரிக்கையால் நேற்று முன்தினம் இரவு பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இரு நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் பாம்பன் கடற்கரையில் நிறுத்தியுள்ள படகுகளை பத்திரமாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us