sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கட்டுமானப் பொருள் ஏற்றும் வாகனங்களால் அவதி

/

கட்டுமானப் பொருள் ஏற்றும் வாகனங்களால் அவதி

கட்டுமானப் பொருள் ஏற்றும் வாகனங்களால் அவதி

கட்டுமானப் பொருள் ஏற்றும் வாகனங்களால் அவதி


ADDED : பிப் 22, 2024 11:11 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : திறந்த நிலையில் கட்டுமானப் பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

ஆர்.எஸ்.மங்கலம், சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தனியார் கட்டடங்கள் மற்றும் அரசு கட்டடங்கள், வீடுகள் கட்டுமான பணிகள் நடக்கின்றன. கட்டுமான பணிகளுக்காக வெளி மாவட்டங்களில் இருந்து செங்கற்கள், எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் லாரிகள் மற்றும் டிராக்டர்களின் கொண்டு வரப்படுகின்றன.

கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்களில் திறந்த நிலையில் கொண்டு செல்லப்படுவதால் கட்டுமானப் பொருட்களில் உள்ள துாசு காற்றில் பறப்பதால் பின்னால் வரும் டூவீலர் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி விபத்துக்கள் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே தார்ப்பாய் கொண்டு மூடாமல் கட்டுமான பொருட்கள் ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us