sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சோழந்துார் ஊருணி படித்துறை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

/

சோழந்துார் ஊருணி படித்துறை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

சோழந்துார் ஊருணி படித்துறை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

சோழந்துார் ஊருணி படித்துறை சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 28, 2025 05:52 AM

Google News

ADDED : ஜூலை 28, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துாரில் உள்ள ஊருணியில் பராமரிப்பின்றி படித்துரையில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.

தேசிய நெடுஞ்சாலை, ஆர்.எஸ்.மங்கலம் அருகே சோழந்துார் அமைந்துள்ளது. அப்பகுதி கிராமத்தினர் பயனடையும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கான ஊருணி உள்ளது. இந்த ஊருணி நீரை பொதுமக்கள் குளிப்பது மற்றும் துணி துவைப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஊருணி படித்துறை முறையாக பராமரிப்பு இல்லாததன் காரணமாக, படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஊருணியில் உள்ள படிக்கட்டுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us