sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு

/

ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு

ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு

ராமேஸ்வரம் கோயிலில் கையடக்க மிஷின் சேதம்; பக்தர் மீது வழக்கு


ADDED : அக் 29, 2024 06:58 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியரின் கையடக்க மிஷினை சேதப்படுத்திய பக்தர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 52. இவர் குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார். இவர் சுவாமி சன்னதி முன் வரிசையில் காத்திருந்த போது அலைபேசியில் மூலவரை வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்ட கோயில் ஊழியர்கள் அலைபேசியை பறித்தனர். இதனால் கோயில் ஊழியருக்கும், சம்பத்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோயில் ஊழியர் வைத்திருந்த பக்தர்களுக்கு கட்டணம் பதிவிடும் கையடக்க மிஷின் கீழே விழுந்து உடைந்தது. கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் புகாரில் கோயில் போலீசார் பக்தர் சம்பத்குமார் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us