sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் ஆபத்து

/

பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் ஆபத்து

பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் ஆபத்து

பெரிய கண்மாய் பாலத்தில் மரக்கன்றுகளால் ஆபத்து


ADDED : பிப் 17, 2024 04:42 AM

Google News

ADDED : பிப் 17, 2024 04:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து இளையான்குடிக்கு செல்லும் வகையில் பெரிய கண்மாயின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக இரு மாவட்டத்தினரும் எளிதாக வந்து செல்லும் நிலை உள்ளது.

இந்த பாலத்தின் வழியாக பஸ், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்நிலையில் பாலத்தில் பெரும்பாலான பில்லர் துாண்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்களில் மரக்கன்றுகள் அதிகளவில் வளர்ந்துள்ளன.

அந்த மரக்கன்றுகளின் வேர்கள் பாலத்தில் விரிசல்களை ஏற்படுத்துவதால் பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தில் வளர்ந்து வரும் மரக்கன்றுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us