sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பெரியபட்டினத்தில் ஆபத்தான தென்னங்குண்டு ஊருணி

/

 பெரியபட்டினத்தில் ஆபத்தான தென்னங்குண்டு ஊருணி

 பெரியபட்டினத்தில் ஆபத்தான தென்னங்குண்டு ஊருணி

 பெரியபட்டினத்தில் ஆபத்தான தென்னங்குண்டு ஊருணி


ADDED : நவ 21, 2025 04:58 AM

Google News

ADDED : நவ 21, 2025 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்: பெரியபட்டினம் ஊராட்சி அலுவலகம் பின்புறம் தென்னங்குண்டு ஊருணி ஆபத்தான நிலையில் உள்ளது. ஊருணி அருகே ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.

புதுநகரம், குருத்தமான்குண்டு உள்ளிட்ட கடற்கரையோர கிராமங்களுக்கு செல்வதற்கு பிரதான சாலையாகும். தென்னங்குண்டு ஊருணியின் பக்கவாட்டு சுவர் இல்லாமல் கரையோடு ஒட்டி நிலையில் பெரிய பள்ளமாக காணப்படுகிறது.

பொதுமக்கள் கூறியதாவது: தென்னங்குண்டு ஊருணியின் பக்கவாட்டு பகுதியில் நான்கு அடி உயரத்திற்கு தடுப்புச் சுவர் 50 மீ.,க்கு அமைக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நான்கு வெள்ளாடுகள் ஊருணியில் விழுந்து உயிரிழந்தன.

அப்பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மற்றும் திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us