sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

/

இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு


ADDED : மார் 20, 2024 12:17 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயசாந்தி 34. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.

இவர் தனது அம்மாவின் இடத்தில் வீடு கட்டுவதற்காக இடத்தை அளந்து வேலி அமைத்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக வேலியை அகற்றி விட்டு விஜயசாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து திருப்பாலைக்குடி கிராம தலைவர் தமிழ்காளி, அதேபகுதி நாகலிங்கம், கார்த்திக், மாவீரன், காட்டுராஜா ஆகியோர் மீது திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., அர்ஜிண கோபால் வழக்கு பதிந்தார்.






      Dinamalar
      Follow us