sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிப்பு

/

அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிப்பு

அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிப்பு

அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிப்பு


ADDED : மார் 04, 2024 05:12 AM

Google News

ADDED : மார் 04, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் சர்ச் பேராலயமாக அறிவிக்கபட்டது.

இதற்கான விழா நேற்று சார் வளாகத்தில் நடந்தது.

சிவகங்கை மறை மாவட்ட பிஷப் லுார்துஆனந்தம் தலைமை வகித்தார். மதுரை மாவட்ட பிஷப் அந்தோணிபாப்புசாமி, எம்.பி. நவாஸ்கனி, ஓரியூர் பேராலய அதிபர் ஆல்பர்ட்முத்துமாலை, வெளிமாவட்டங்களை சேர்ந்த பிஷப்புகள் பங்கேற்றனர். காலை 9:00 மணிக்கு திருச்ஜெபமாலை அதனை தொடர்ந்து வாழ்த்துக் கூட்டம், இறைபுகழ்ச்சி வழிபாடு, திருப்பலி நடந்தது.

இன்று (மார்ச் 4) மறைசாட்சி விழா, ஜெபமாலை அதனை தொடர்ந்து இரவில் தேர்பவனி நடக்கிறது.






      Dinamalar
      Follow us