sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அவதுாறு பேச்சு புகார்

/

அவதுாறு பேச்சு புகார்

அவதுாறு பேச்சு புகார்

அவதுாறு பேச்சு புகார்


ADDED : ஆக 07, 2025 08:11 AM

Google News

ADDED : ஆக 07, 2025 08:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவரும் கிருஷ்ணசாமியின் மகனுமான ஷியாம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென் இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட தலைவர் சசிக்குமார் கூறியதாவது:

அண்மையில் திருநெல்வேலியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் வகையில் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் அவதுாறாக பேசியுள்ளார். இது சம்பந்தமான வீடியோ பரவுகிறது. கலவரத்தை துாண்டும் வகையில் பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us