sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

/

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை


ADDED : மே 26, 2025 02:12 AM

Google News

ADDED : மே 26, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தவ்ஹீத் ஜமாத் கூட்டத்தில் வலியுறுத்தபட்டுள்ளது.

தொண்டி அருகே நம்புதாளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் (வடக்கு மாவட்டம்) இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் விளக்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரகுமான்அலி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அல்பார்அமீன், மாவட்ட துணைதலைவர் அபுதாகிர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் பஹல்காம் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கபட்டது. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு இந்திய தரப்பில் கொடுக்கபட்ட பதிலடி இந்தியாவின் தார்மீக உரிமை என முஸ்லிம் மக்கள் நம்புகின்றனர். இதுபோன்ற பல்வேறு கருத்துகள் குறித்து கூட்டத்தில் பேசபட்டது.






      Dinamalar
      Follow us