sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கால்வாய்க்குள் பதிக்காத காவிரி நீர் குழாய்களை அகற்ற கோரிக்கை

/

கால்வாய்க்குள் பதிக்காத காவிரி நீர் குழாய்களை அகற்ற கோரிக்கை

கால்வாய்க்குள் பதிக்காத காவிரி நீர் குழாய்களை அகற்ற கோரிக்கை

கால்வாய்க்குள் பதிக்காத காவிரி நீர் குழாய்களை அகற்ற கோரிக்கை


ADDED : அக் 19, 2024 04:46 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : காவிரி நீர் திட்டத்திற்கு பதிக்கப்பதற்காக, குழாய்கள் கால்வாய்க்குள் இறக்கி வைக்கபட்டதால் தண்ணீர் ஓட வழியில்லாமல் தேங்கியிருக்கிறது. அவற்றை அகற்றிட அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் திருவாடானை முதல் தொண்டி வரை பல்வேறு இடங்களில் ஏராளமான குழாய்கள் இறக்கி வைக்கபட்டுள்ளன. இதில் கடம்பாகுடி அருகே மழை நீர் செல்லும் கால்வாய்க்குள் குழாய்கள் இறக்கி வைக்கபட்டதால் தண்ணீர் ஓட வழியில்லாமல் தேங்கியிருக்கிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஒரு ஆண்டுக்கு முன்பு இக் குழாய்கள் இறக்கி வைக்கபட்டது. இன்னும் பணிகள் துவங்கவில்லை. கடம்பாகுடியில் மழை நீர் செல்லும் கால்வாய்க்குள் இறக்கி வைக்கபட்டதால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தேங்கியிருக்கிறது. பருவமழை துவங்கியுள்ளதால் வரும் நாட்களில் மழை பெய்யும் பட்சத்தில் தண்ணீர் செல்ல வாய்ப்பில்லாமல் பாதிப்பு அதிகமாகும். எனவே கால்வாயில் இருக்கும் குழாய்களை பாதுகாப்பான வேறுஇடத்தில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us