sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

/

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்

மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 26, 2024 04:59 AM

Google News

ADDED : அக் 26, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: -இலங்கைச் சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரத்தில் 4 விசைப்படகுகளில் பொருத்திய அதிக குதிரை திறன் கொண்ட சீனா இன்ஜின்களை அகற்றவும்,இலங்கையில் சிறை தண்டனை பெற்ற 50க்கு மேலான மீனவர்களையும், சமீபத்தில் கைதான 16 மீனவர்கள் மற்றும் விடுபட்ட 20க்கு மேலான படகிற்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கிட கோரிநேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் மற்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us