நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக வழங்கக் கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா தலைவர் அருள்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கலையரசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமு, மார்க்கிஸ்ட் தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் கலந்து கொண்டனர்.