நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: ஏர்வாடியில் அ.தி.மு.க., ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஜெ., உருவ படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
ஏர்வாடி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு பொதுமக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏர்வாடி கிளை செயலாளர் அஜ்மல் ரகுமான், செய்யது அகமது, அவைத்தலைவர் லெவ்வை கனி, சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் குமார் உட்பட ஏராளமான அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர்.

