sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் வாசலில் நிறுத்தப்படும் டூவீலர்களால் பக்தர்கள் சிரமம்

/

கோயில் வாசலில் நிறுத்தப்படும் டூவீலர்களால் பக்தர்கள் சிரமம்

கோயில் வாசலில் நிறுத்தப்படும் டூவீலர்களால் பக்தர்கள் சிரமம்

கோயில் வாசலில் நிறுத்தப்படும் டூவீலர்களால் பக்தர்கள் சிரமம்


ADDED : நவ 22, 2024 03:58 AM

Google News

ADDED : நவ 22, 2024 03:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டியில் உந்திபூத்தபெருமாள் கோயில் முன்பு வாசலில் நிறுத்தப்படும் டூவலர்களால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இக்கோயில் வாசலில் சிலர் டூவீலர்களை நிறுத்திவிட்டு சென்று விடுவதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டவர்கள் தினமும் இக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள்.

வாசல் முன்பு வரிசையாக டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் கோயிலுக்குள் செல்ல சிரமமாக உள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us