/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்
/
ராமேஸ்வரத்தில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED : டிச 20, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: மார்கழி அமாவாசையான நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முதலில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர்.
பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயில் வளாக 22 தீர்த்தங்களில் புனித நீராடினர். கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

