sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

/

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்


ADDED : நவ 10, 2025 12:36 AM

Google News

ADDED : நவ 10, 2025 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: விடுமுறை நாளையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோயில் அக்னி தீர்த்த கடலில் முதலில் புனித நீராடிய பக்தர்கள் பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள்.

சுவாமி, அம்மன் சன்னதிகளில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அதிகளவு பக்தர்கள் வருகையால் ராமேஸ் வரத்தில் பஸ் ஸ்டாண்ட் முதல் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

இப்பகுதியை போலீசார் ஒருவழி பாதையாகயும் மாற்றினர். மேலும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.






      Dinamalar
      Follow us