sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தினமலர் செய்தி எதிரொலி மின்னொளியில் ஜொலிக்கிறது பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்

/

தினமலர் செய்தி எதிரொலி மின்னொளியில் ஜொலிக்கிறது பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்

தினமலர் செய்தி எதிரொலி மின்னொளியில் ஜொலிக்கிறது பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்

தினமலர் செய்தி எதிரொலி மின்னொளியில் ஜொலிக்கிறது பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலம்


ADDED : அக் 29, 2024 11:33 PM

Google News

ADDED : அக் 29, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,:தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் புதிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

பாம்பன் கடலில் தேசிய நெடுஞ்சாலை பாலம் 1988 ல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இதன் வழியாக தினமும் ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் பாலத்தின் இருபுறமும் உள்ள 418 மின் விளக்குகள் சேதமடைந்து ஓராண்டிற்கும் மேலாக எரியாமல் இருளில் மூழ்கியது.

இதனால் பாலத்தில் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி மக்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக அக்.10 முதல் அக்.20 வரை பாலத்தில் சேதமடைந்த மின்விளக்குகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கிரேன் மூலம் புதிய மின் விளக்குகள் பொருத்தினர்.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக இருளை பகலாக்கி மின்னொளியில் பாலம் ஜொலித்தது.






      Dinamalar
      Follow us