sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தோட்டக்கலைத் துறை சார்பில் மீனாட்சி ரகம் மிளகாய் வழங்கல்

/

தோட்டக்கலைத் துறை சார்பில் மீனாட்சி ரகம் மிளகாய் வழங்கல்

தோட்டக்கலைத் துறை சார்பில் மீனாட்சி ரகம் மிளகாய் வழங்கல்

தோட்டக்கலைத் துறை சார்பில் மீனாட்சி ரகம் மிளகாய் வழங்கல்


ADDED : நவ 08, 2024 04:09 AM

Google News

ADDED : நவ 08, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் சார்பில் மிளகாய் நாற்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

ஐந்திணை பூங்காவின் ஒரு பகுதியில் நிழல் வலைக்கூடாரத்தில் இதற்கென பிரத்தியேக முறையில் வளர்க்கப்படுகிறது. தோட்டக்கலைத் துறையினர் கூறியதாவது :

மிளகாய் குழித்தட்டு நாற்றுகள் பங்காரம், மீனாட்சி ரகம் வழங்கப்படுகிறது. தக்காளி குழித்தட்டு நாற்றுகள் சவானா ரகம், கத்திரிக்காய் குழித்தட்டில் ரகத்தில் உஜாலா கோல்டு உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் திருப்புல்லாணி அருகே உள்ள அச்சடி பிரம்பு ஐந்திணை பூங்காவிலும், திருவாடானை அருகே ஓரியூர் தோட்டக்கலை பண்ணையிலும் மாவட்டத்தில் இரு இடங்களில் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.

ஹெக்டேருக்கு 7500 நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நாற்றுகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள் பயன்பெறலாம் என்றனர்.






      Dinamalar
      Follow us