sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்

/

 தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்

 தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்

 தி.மு.க., நிர்வாகி மிரட்டல் கலெக்டரிடம் வி.ஏ.ஓ., புகார்


ADDED : நவ 22, 2025 12:20 AM

Google News

ADDED : நவ 22, 2025 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மனோகரன் மீது காடமங்கலம் வி.ஏ.ஓ., யூனுஸ், கலெக்டர் சிம்ரன்ஜீத் காலோனிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:

தற்போது தேர்தல் கமிஷனின் எஸ்.ஐ.ஆர்., பணிக்காக, பூத் லெவல் ஆபிசராக காடமங்கலத்தில் பணிபுரிகிறேன்.

கமுதி தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மனோகரன், வாக்காளர்கள் படிவங்களை எடுத்து வைத்து கொண்டு அரசு பணிகளை செய்ய விடாமல் தடுக்கிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தி.மு.க., ஒன்றிய செயலர் மனோகரன் கூறுகையில், ''வி.ஏ.ஒ., தவறான தகவல்களை தந்துள்ளார். அவரை மிரட்டவில்லை. அவர் சரியாக வேலை செய்வது இல்லை. இதுகுறித்து கமுதி தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன்,'' என்றார்.






      Dinamalar
      Follow us