sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நல்லிருக்கையில் நாய் தொல்லை

/

நல்லிருக்கையில் நாய் தொல்லை

நல்லிருக்கையில் நாய் தொல்லை

நல்லிருக்கையில் நாய் தொல்லை


ADDED : மார் 30, 2025 04:35 AM

Google News

ADDED : மார் 30, 2025 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே நல்லிருக்கை ஊராட்சியில் வெறிநாய்கள் கூட்டமாக சுற்றித் திரியும் நிலையில் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களை விரட்டி கடிக்கிறது.

இதனால் காயமடைந்தவர்கள் உத்தரகோசமங்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் சார்பில் வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாடில்லாத நிலையில் உள்ள ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள ஆர்.ஓ., பிளான்ட் பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது.

எனவே கிராம மக்களின் நலன் கருதி ஆர்.ஓ., பிளான்டை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us