sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மாணவிகளிடம் இரட்டை அர்த்த பேச்சு: ஆசிரியர் இடமாற்றம்

/

மாணவிகளிடம் இரட்டை அர்த்த பேச்சு: ஆசிரியர் இடமாற்றம்

மாணவிகளிடம் இரட்டை அர்த்த பேச்சு: ஆசிரியர் இடமாற்றம்

மாணவிகளிடம் இரட்டை அர்த்த பேச்சு: ஆசிரியர் இடமாற்றம்


ADDED : ஜன 10, 2025 02:37 AM

Google News

ADDED : ஜன 10, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்துடன் ஆபாசமாக பேசியதாக பெற்றோர் புகார் தெரிவித்ததால் ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளை தவறான கண்ணோட்டத்துடன் பார்ப்பதாகவும், இரட்டை அர்த்த சொற்களை பயன்படுத்துவதாகவும் தலைமையாசிரியர் சந்தனவேலிடம் பெற்றோர் புகார் தெரிவித்தனர். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சின்னராஜு பள்ளியில் விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து எழுத்துப் பூர்வமாக எழுதி புகார் தர வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இந்நிலையில் பிரச்னைக்குரிய அந்த ஆசிரியர் வேறொரு பகுதி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், பள்ளியில் விசாரணை நடத்தியுள்ளோம். ஆசிரியர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us