sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது

/

1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது

1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது

1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வேனில் கடத்திய டிரைவர் கைது


ADDED : டிச 02, 2024 04:26 AM

Google News

ADDED : டிச 02, 2024 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சரக்கு வேனில் கடத்தி சென்ற 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ராஜேஷ்குமாரை 28, கைது செய்தனர்.

கொடிக்குளம் சாலையில் திருவாடானை எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி, கோவிந்தன், தனிப்பிரிவு ஏட்டு அருண்குமார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பகுதி வழியாக சென்ற சரக்கு வேனை சோதனை செய்த போது 50 கிலோ எடையுள்ள 25 மூடைகள் கொண்ட 1250 கிலோ ரேஷன் அரிசி இருந்தது.

சிவகங்கை மாவட்டம் புதுவயல் அரிசி ஆலைக்கு கடத்தி கொண்டு சென்ற மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் கடலாடி அருகே பாடுவனேந்தலை சேர்ந்த ராஜேஷ்குமாரை கைது செய்து, உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us