sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குளத்தில் மூழ்கி பலி

/

குளத்தில் மூழ்கி பலி

குளத்தில் மூழ்கி பலி

குளத்தில் மூழ்கி பலி


ADDED : டிச 08, 2024 06:28 AM

Google News

ADDED : டிச 08, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உய்யவந்த அம்மன் கோயில் அருகில் உள்ள குளத்தில் குளித்தவர் மூழ்கி பலியானார்.

எமனேஸ்வரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் கனி மகன் ஷேக்அலாவுதீன் 40. இவருக்கு திருமணமாகி 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

வேலைக்காக அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர் நேற்று மாலை மது அருந்திய நிலையில் உய்யவந்த அம்மன் கோயில் அருகில் உள்ள குளத்தில் குளித்தார்.

நீண்ட நேரமாக வெளியே வராததால் அவரது நண்பர்கள் தண்ணீரில் இருந்தவரை துாக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us