sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோடு ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை

/

ரோடு ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை

ரோடு ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை

ரோடு ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியவில்லை


ADDED : பிப் 06, 2024 11:59 PM

Google News

ADDED : பிப் 06, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே இளங்கோ அடிகள் தெரு ரோட்டை இருபுறத்திலும் ஆக்கிரமிப்பால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மதுரை ரோட்டில் அமைந்துள்ளது.

பஸ்ஸ்டாண்ட் ரோடு மட்டுமின்றி லேத்தஸ் பங்களா ரோடு, இளங்கோ அடிகள் தெரு வழியாகவும் ஆம்புலன்ஸ் உட்பட ஏராளமான வாகனங்கள் வருகின்றன.

இந்நிலையில் மேற்சொன்ன இடங்களில் ரோட்டின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வேகமாக வரமுடியாத நிலை உள்ளது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us