sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்

/

கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்

கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்

கையால் தொட்டுவிடும் உயரத்தில் மின் கம்பி கண்டுகொள்ளாத மின்வாரியம்


ADDED : பிப் 18, 2025 04:51 AM

Google News

ADDED : பிப் 18, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே பத்திராதரவை கிராமத்தில் இருந்து ராஜவெளி கிராமத்திற்கு செல்லும் வழியில் ஏராளமான தோப்புகளில் இருந்து செல்லக்கூடிய மின் கம்பங்களின் கம்பிகள் தாழ்வாக கையால் தொடும் உயரத்தில் உள்ளதால் அவ்வழியாக செல்லும் கால்நடைகள், மக்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது.

இதுகுறித்து ரெகுநாதபுரம் மின்வாரியத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். ராஜவேளியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:

தென்னந்தோப்பில் இருந்து செல்லும் மின் கம்பி சாலையோரத்தில் கைக்கு எட்டும் உயரத்தில் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இது குறித்து ரெகுநாதபுரம் மின்வாரியத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us