sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கடலாடி நீதிமன்றத்தில் இ-சேவை மையம் திறப்பு

/

கடலாடி நீதிமன்றத்தில் இ-சேவை மையம் திறப்பு

கடலாடி நீதிமன்றத்தில் இ-சேவை மையம் திறப்பு

கடலாடி நீதிமன்றத்தில் இ-சேவை மையம் திறப்பு


ADDED : ஜன 27, 2025 05:21 AM

Google News

ADDED : ஜன 27, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலாடி : -கடலாடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புதிய இ-சேவை மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

கடலாடி புதிய இ-சேவை மையத்தினை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக பொறுப்பு நீதிபதி சரவணன் திறந்து வைத்தார். மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூபு அலிகான் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி மோகன்ராம், கடலாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி சங்கீதா, வழக்கறிஞர் சங்க செயலாளர் பூமுருகன், பொருளாளர் பாண்டி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us