sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்

/

கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்

கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்

கட்டையால் அடித்து முதியவர் கொலை; மது போதையில் விபரீதம்


ADDED : ஜூலை 29, 2025 11:08 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை; உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறை விலக்கிய முதியவர் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

ஏர்வாடி வெட்டன்மனையை சேர்ந்தவர்கள் பால்ராஜ் 35, அமிர்தலிங்கம் 33, பால முருகன் 23, கூலித்தொழிலாளிகளான மூவரும் உறவினர்கள். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த செய்யது முகமது புகாரி 68, சேர்ந்து பாலமுருகன் வீட்டில் நேற்று முன்தினம் மதியம் மது அருந்தினர். மது அருந்திய உறவினர்கள் மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. போதை அதிகமான நிலையில் பாலமுருகன் 23, கட்டையால் பால்ராஜ், அமிர்தலிங்கம் தலையில் அடித்தார்.

இதை தடுத்த செய்யது முகமது புகாரியையும் ஓங்கி தலையில் அடித்தார். மயங்கி விழுந்த முதியவர் செய்யது முகமது புகாரியை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். ஏர்வாடி போலீசார் பாலமுருகன் உள்ளிட்ட மூவர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us