sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மண்டபத்தில் முதியவர் வெட்டி கொலை: தொழிலாளி கைது

/

மண்டபத்தில் முதியவர் வெட்டி கொலை: தொழிலாளி கைது

மண்டபத்தில் முதியவர் வெட்டி கொலை: தொழிலாளி கைது

மண்டபத்தில் முதியவர் வெட்டி கொலை: தொழிலாளி கைது


ADDED : ஆக 20, 2025 02:59 AM

Google News

ADDED : ஆக 20, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்,:ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் ஆட்டுக்கு மரக்கிளை வெட்டிய முதியவரை கொலை செய்த கூலிதொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மண்டபம் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கணபதி 40. இவர் மண்டபத்தில் கருவாடு கடையில் கூலி வேலை செய்கிறார். இவர் சில நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு செயல்படுவார் என அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்நிலையில் இதே தெருவை சேர்ந்த பெரியகருப்பன் 85, தனது ஆட்டுக்கு இரை கொடுக்க கணபதி வீட்டின் வளாகத்தில் இருந்த மரக்கிளைகளை வெட்டினார்.

அப்போது கணபதி, முதியவரிடம் இருந்த அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த பெரியகருப்பனை உறவினர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். கணபதியை மண்டபம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us