sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் கடலில் பாசி சேகரித்த மூதாட்டி பலி

/

பாம்பன் கடலில் பாசி சேகரித்த மூதாட்டி பலி

பாம்பன் கடலில் பாசி சேகரித்த மூதாட்டி பலி

பாம்பன் கடலில் பாசி சேகரித்த மூதாட்டி பலி


ADDED : பிப் 01, 2025 02:06 AM

Google News

ADDED : பிப் 01, 2025 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே பாம்பன் நடுத்தெரு மீனவர் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மனைவி ராமாயி 65. சில ஆண்டுகளுக்கு முன் கணவர் இறந்த நிலையில் தனது அன்றாட செலவுக்கு தினமும் கடலோரத்தில் சிப்பி மற்றும் கடல் பாசிகளை சேகரித்து விற்று வந்தார்.

நேற்று காலை நடுத்தெரு கடலோரத்தில்சிப்பி, கடல் பாசிகளை ராமாயி சேகரித்த நிலையில் திடீரென மயங்கி கடலில் விழுந்துஉயிரிழந்தார்.






      Dinamalar
      Follow us