sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

எலக்ட்ரீசியன் பலி

/

எலக்ட்ரீசியன் பலி

எலக்ட்ரீசியன் பலி

எலக்ட்ரீசியன் பலி


ADDED : ஏப் 16, 2025 08:39 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : தொண்டி அருகே பாண்டுகுடி வடக்கு குடியிருப்பை சேர்ந்தவர் நாகநாதன் 41. எலக்ட்ரீசியன் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் ஓரியூரிலிருந்து திருவாடானை நோக்கி டூவீலரில் சென்றார்.

பாண்டுகுடியில் ரோட்டோரத்தில் காவிரி குடிநீர் பைப் லைன் பதிப்பதற்காக தோண்டப்பட்ட மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதில் தவறி விழுந்த நாகநாதன் அதே இடத்தில் இறந்தார். மனைவி தவமணி புகாரில் தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us