sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்

/

மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்

மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்

மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்


ADDED : அக் 27, 2024 03:37 AM

Google News

ADDED : அக் 27, 2024 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : மழைக்காலத்தில் ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகளை தொடக்கூடாது. மின்சாரத்தில் ஏற்பட்ட தீயினை தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது என மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:

இடி, மின்னலின் போது அலைபேசி, மிக்சி, டி.வி., போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது. மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளையை அகற்றும் போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள், மின்சார ஓயர்களை தொடக்கூடாது.

பிரிட்ஜ், கிரைண்டர் ஆகிவற்றிற்கு 3 பின் பிளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற மின்விபத்து தடுப்பு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலத்தில் மின்குறைபாடுகளை சரிசெய்ய மின்வாரிய அலுவலர்களை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என்றார்.






      Dinamalar
      Follow us