sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பூருரணியை துார்வார வலியுறுத்தல்

/

பாம்பூருரணியை துார்வார வலியுறுத்தல்

பாம்பூருரணியை துார்வார வலியுறுத்தல்

பாம்பூருரணியை துார்வார வலியுறுத்தல்


ADDED : அக் 18, 2024 05:03 AM

Google News

ADDED : அக் 18, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஊருணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்றி துார் வாரி கழிவு நீர் செல்லாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சிசார்பில் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் புகார் அளித்துள்ளனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: முன்னோர்கள்நிலத்தடி நீரை சேமிக்கபல நுாற்றாண்டுகளுக்கு முன் நகர் முழுவதும் பல ஊருணிகளை ஏற்படுத்தி மழை நீரை சேமித்து கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முறையான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.

ராமநாதபுரம் நகராட்சியில் மழைக்காலத்தில் நீரை வீணாக்காமல் அந்தந்த ஊருணிகளில் தேக்கி கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊருணிகளையும் குறிப்பாக பாம்பூருணியை துார்வாரி ஆக்கிரமிப்புகளைஅகற்றி கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us