/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்
/
சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள்
ADDED : ஜன 08, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம்--தாம்பரம் சிறப்பு ரயிலில் கூடுதலாக இரு பொதுப்பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து தாம்பரத்திற்கு ஜன.,13 லும், மறு மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜன.,14 லும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதில் 3 ஏ.சி., வகுப்பு பெட்டிகள், 9 ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் என அறிவித்தது. தற்போது கூடுதலாக இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

