sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்

/

கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்

கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்

கண் தான விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஆக 28, 2025 11:20 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண் தானம் பற்றி விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் ஊர்வலம் நடந்தது.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடந்த 40வது தேசிய கண்தானம் விழிப்புணர்வு வார விழாவில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கண்தான விழிப்புணர்வு கையெழுத்து பிரசாரம் மற்றும் மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், டாக்டர்கள், பேராசிரியர்கள் பங்கேற்ற ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.

புதிய பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று வழிவிடு முருகன் கோயில் வழியில் வந்து மீண்டும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையை ஊர்வலம் வந்தடைந்தது.

கண்தானம் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய தொண்டு நிறுவனங்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர் என 7 பேருக்கு கேடயங்களும் மற்றும் 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி னார்.

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் அமுதாராணி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க தலைமை கண் மருத்துவர் சுபசங்கரி, நிலைய மருத்துவ அலுவலர் மனோஜ் குமார், துணை நிலைய மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், கண்ணகி, அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி மேலாளர் சரவணன், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us