sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்  

/

சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்  

சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்  

சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்  


ADDED : நவ 06, 2024 06:14 AM

Google News

ADDED : நவ 06, 2024 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : திருவாடானையில் சாலை ஓரங்களில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் உள்ளது.

திருவாடானை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பட்டுப்போன மரங்கள் நிறைய உள்ளன. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு இடங்களில் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தோடு செல்கின்றனர்.

தற்போது மழை பெய்து வருவதால் பலத்த காற்றில் விழும் அபாயம் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது. எனவே பட்டுப்போன மரங்களை உடனே அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us