sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்

/

வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்

வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்

வெளிநாட்டில் இறந்த மீனவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வேண்டும்


ADDED : மே 17, 2025 12:49 AM

Google News

ADDED : மே 17, 2025 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: பக்ரைன் நாட்டில் மீன்பிடித்தொழில் செய்த போது கடலில் விழுந்து இறந்த பாம்பனை சேர்ந்த மீனவர் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.

பாம்பன் காமராஜர் நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிமோன்சன் மனைவி மரிய செல்சியா, அவரது உறவினர்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதில் எனது கணவர் சிமோன்சன் பக்ரைன் நாட்டில் உள்ள ஜாவ் என்ற பகுதியில் மீன்பிடி தொழில் செய்த போது ஏப்.20 ல் கடலில் தவறி விழுந்து இறந்தார். அதன் பிறகு போதிய வருமானம் இல்லாமல் இரு குழந்தைகளுடன் சிரமப்படுகிறேன்.

எனவே குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் ஒரு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us