sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விதை நெல் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம்

/

விதை நெல் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம்

விதை நெல் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம்

விதை நெல் பெறுவதில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : செப் 09, 2025 11:00 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி; திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் உத்தரகோசமங்கை விரிவாக்க வேளாண்மை மையத்தில் விதை நெல் வழங்கும் பணி நடந்து வருகிறது.

பி.என்.ஆர்., என்.எல்.ஆர்., கோ- 55, பி.பி.டி., ரக விதை நெல் மற்றும் பாரம்பரிய நெல் ரகமான துாயமல்லி, சீரக சம்பா உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் விதை நெல் மூடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

மின்னணு பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலமாகவும் விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.

விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் கார்டு, சிட்டா அடங்கல் உள்ளிட்டவைகளை காண்பித்து பெற்றுக் கொள்ளலாம் என திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us