sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகளால் அவதி

/

விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகளால் அவதி

விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகளால் அவதி

விவசாயிகளை அச்சுறுத்தும் காட்டுப்பன்றிகளால் அவதி


ADDED : மே 18, 2025 12:15 AM

Google News

ADDED : மே 18, 2025 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சடையனேரி உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகளை காட்டுப்பன்றிகள் அச்சுறுத்தி வருகிறது.

முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் நெல், பருத்தி, மிளகாய் உள்பட சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

முதுகுளத்துார் அருகே பொசுக்குடி, முத்துவிஜயபுரம், பிரபக்களூர் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதத்திற்கு முன்பு காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

தற்போது முதுகுளத்துார் அருகே சடையனேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய வேலை செய்யும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.நேற்று முன்தினம் விவசாயியை தாக்கின.

இதனால் விவசாய பணியில் ஈடுபடுவதற்கு விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே வனத்துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us