/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மார்ச் 28ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
/
மார்ச் 28ல் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
ADDED : மார் 25, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மார்ச் 28 காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் அனைத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
எனவே இக்கூட்டத்தில் விவசாயிகளும், சங்கப் பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளை தெரிவித்துப் பயன்பெறலாம்.