/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
/
நாளை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
ADDED : ஆக 17, 2025 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில்வருவாய் கோட்ட அளவில் நாளை (ஆக.,19) செவ்வாய் அன்று மாலை 4:00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
விவசாயிகளும், விவசாய சங்கப்பிரதிநிதிகளும் பங்கேற்று விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம், என ஆர்.டி.ஓ., ராஜமனோ கரன் தெரிவித்துள்ளார்.