sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோடை நெல் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

/

கோடை நெல் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

கோடை நெல் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்

கோடை நெல் சாகுபடி விவசாயிகள் ஆர்வம்


ADDED : ஏப் 25, 2025 06:16 AM

Google News

ADDED : ஏப் 25, 2025 06:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் நீரை பயன்படுத்தி விவசாயிகள்கோடை நெல் சாகுபடியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி பெரிய கண்மாய் பாசன பகுதிகளான இருதயபுரம், பெரியார் நகர், நெடும்புலி கோட்டை, ரெகுநாத மடை, பொன்னால கோட்டை, பொட்டகோட்டை, நோக்கன் கோட்டை, பிச்சனார் கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர்.

அறுவடைக்கு பின் நிலவிய ஈரப்பதத்தை பயன்படுத்தி விவசாயிகள் நெல் விதைப்பு செய்தனர். தற்போது நெற்பயிர்களின் வளர்ச்சி நிலையை ஊக்குவிப்பதற்காக புதிய தன்மையில் உள்ள நீரை பாய்ச்சி தற்போது உரமிடும் பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us