sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சேரந்தை கிராமத்தில் மழையால் ரோடு சேதம் விவசாயிகள் அவதி

/

சேரந்தை கிராமத்தில் மழையால் ரோடு சேதம் விவசாயிகள் அவதி

சேரந்தை கிராமத்தில் மழையால் ரோடு சேதம் விவசாயிகள் அவதி

சேரந்தை கிராமத்தில் மழையால் ரோடு சேதம் விவசாயிகள் அவதி


ADDED : ஜன 20, 2024 04:36 AM

Google News

ADDED : ஜன 20, 2024 04:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிக்கல்: சிக்கல் அருகே கொத்தங்குளம் ஊராட்சி சேரந்தை கிராமத்தில் செம்புலிங்க அய்யனார் கோயில் செல்லும் பிரதான சாலை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

டிச.20ல் பெய்த தொடர் கன மழையில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் பாதை துண்டிக்கப்பட்டு பெரிய பள்ளத்தாக்கு போல காணப்படுகிறது. சேரந்தையை சேர்ந்த பா.ஜ., விவசாய அணி நிர்வாகி கோவிந்தன் கூறியதாவது:

சேரந்தை கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையாகவும், செம்புலிங்க அய்யனார் கோயில் செல்லும் வழியாகவும் உள்ள இடத்தில் 20 அடி நீளத்திற்கு மெகா பள்ளம் உருவாகியுள்ளது. மழை நீர் முழுவதுமாக வடிந்த நிலையில் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் டூ வீலரில் செல்ல வழி முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே மழை வெள்ள பாதிப்பால் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் முறையான வடிகால் வரத்து கால்வாய் பாலம் அமைக்கவும் கடலாடி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கலெக்டருக்கும் மனு அளித்துள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us